ஞானாலயம் தியானம் மற்றும் தவபீட மண்டல அபிஷேக பூர்த்தி வைபவம்

79பார்த்தது
வள்ளிமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள அகத்தியர் திருக்கோவிலில் ஞானாலயம் தியானம் மற்றும் தவபீட மண்டல அபிஷேக பூர்த்தி வைபவம் நடைபெற்றது


வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளி மலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ளது அருள்மிகு அகத்தியர் திருக்கோவில் இத்த திருக்கோவிலில் இன்று ஞானாலயம் தியானம் மற்றும் தவபீட மண்டல அபிஷேக பூர்த்தி வைபவ நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஸ்ரீ ஞான ஸ்கந்த அகஸ்தீஸ்வர சுவாமிக்கு மண்டல விசேஷ பூஜை அபிஷேக பூர்த்தி வைபோகம் வெகு விமர்சையாக நடைபெற்றது

இதில் அகத்தியருக்கு பல சிறப்பு விசேஷ பூஜைகள் நடைபெற்றது இதில் பிரதான பக்தர்கள் கலந்து கொண்டு அகத்தியரை வழிபட்டுச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி