"ராமர் என ஒருவர் இருந்தால்" பாஜக பற்றி சீமான் ஆவேசம்

71பார்த்தது
"ராமர் என ஒருவர் இருந்தால்" பாஜக பற்றி சீமான் ஆவேசம்
கோவையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக பேசினார் .அப்போது, “தேர்தல் முடிந்தவுடன் பாஜகவுக்கு தேசிய மலரான தாமரையை சின்னமாக ஒதுக்கியது தொடர்பாக வழக்கு தொடரப் போகிறேன். பசிக்கிறது என்று கேட்டால் “ஜெய் ஸ்ரீ ராம்” சொல்லுங்கள் என பாஜக கூறுகிறது. எனக்கு ஓட்டு போடாவிட்டாலும் சரி, இவர்களுக்கு மட்டும் போட்டு விடாதீர்கள். ராமர் என ஒருவர் இருந்தால் பாஜக இந்த முறை ஒரு இடத்தில் கூட ஜெயிக்காது” என்று பேசினார்.

தொடர்புடைய செய்தி