வாணியம்பாடி நகராட்சி மின்சார தகனமேடை பூமி பூஜை

57பார்த்தது
வாணியம்பாடி நகராட்சி மின்சார தகனமேடை பூமி பூஜை
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சி, புதூர் பகுதியில் புதிதாக ரூ. 1. 44 கோடி செலவில் கட்டப்படவுள்ள மின்சார எரிசக்தி தகன மேடைக்கான பூமி பூஜை (இன்று அக்டோபர் 4 காலை) நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார், பொறியாளர் ராஜேந்திரன், நகர மன்ற உறுப்பினரும் திமுக நகர திமுக செயலாளருமான சாரதிகுமார் கலந்து கொண்டு பூமி பூஜை போட்டு பணிகளை தொடக்கி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி