திருச்சியில் இன்று மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

66பார்த்தது
திருச்சியில் இன்று மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
திருச்சியில் இன்று பள்ளிகளுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், இன்று (அக்., 4) செயின்ட் ஜோசப் கல்லூரி, ஹோலி கிராஸ் கல்லூரி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சமது மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 6 இடங்களுக்கு மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி