விவசாயிகளுக்கு ரூ.6000 எப்போது கிடைக்கும்?

62பார்த்தது
விவசாயிகளுக்கு ரூ.6000 எப்போது கிடைக்கும்?
பிஎம் கிசான் எனப்படும் விவசாயிகளுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ், பயனாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.6000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்நிலையில், பிஎம் கிசானின் 18வது தவணையை, பிரதமர் மோடி நாளை விடுவிக்க உள்ளதாக PM kisan இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. PM கிசான் பதிவு செய்த விவசாயிகளுக்கு eKYC கட்டாயம். OTP அடிப்படையிலான eKYC PMKISAN போர்ட்டலில் கிடைக்கிறது அல்லது பயோமெட்ரிக் அடிப்படையிலான eKYC க்கு அருகிலுள்ள CSC மையங்களைத் தொடர்புகொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி