உதயந்திரம் பேரூராட்சி சார்பாக மரக்கன்று நடும் விழா

62பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதேந்திரம் பேரூராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பேரூராட்சி அலுவலர் பூசாராணி தலைமையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் ஏராளமானூர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி