நாட்றம்பள்ளி அருகே மிளகாய் பொடி தூவி இளைஞர் மீது தாக்குதல்!

52பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த தகரகுப்பம் பகுதியில் புதுப்பேட்டை அடுத்த புள்ளானேரி பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவரை மர்ம நபர்கள் கத்தியால் குத்தியதில் காயம் அடைந்து நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில். மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டத இளைஞரை தாக்க முயன்றவர்கள் இளைஞர் மீது மிளகாய் பொடி தூவி கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி