அரசு பள்ளியில் சர்ச்சை பேச்சு - இபிஎஸ் கண்டனம்

62பார்த்தது
சென்னை அசோக் நகர் அரசு பள்ளிக்கு விருந்தினராக வந்த பேச்சாளர் மஹாவிஷ்ணு முன்ஜென்மம், பாவம், புண்ணியம் என சர்ச்சைக்குள்ளான வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளனர். அரசுப் பள்ளியில் ஒருவர் சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசி இருக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மாற்றுத்திறனாளிகளை மனிதநேயத்துடன் பார்க்க வேண்டும் என இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

நன்றி: NEWS 18 TAMILNADU

தொடர்புடைய செய்தி