21 பள்ளி மாணவர்கள் பலாத்காரம்... விடுதி வார்டனுக்கு தூக்கு தண்டணை

55பார்த்தது
21 பள்ளி மாணவர்கள் பலாத்காரம்... விடுதி வார்டனுக்கு தூக்கு தண்டணை
அருணாச்சலப்பிரதேசத்தில் 2014-ம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை 6 முதல் 14 வயதுடைய 6 சிறுவர்கள் மற்றும் 15 மாணவிகளை யும்கென் பக்ரா என்ற விடுதி வார்டன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து, சிறப்பு நீதிமன்றம் யும்கென் பக்ராவிற்கு தூக்கு தண்டணையும், அவருக்கு உதவி செய்த முன்னாள் தலைமை ஆசிரியர் சிங்துங் யோர்பென் மற்றும் இந்தி ஆசிரியர் மார்போம் நகோம்டிர் ஆகியோருக்கும் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி