“என் மீது நம்பிக்கை வைத்த முதல்வருக்கு நன்றி”

82பார்த்தது
“என் மீது நம்பிக்கை வைத்த முதல்வருக்கு நன்றி”
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, 471 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு புழல் சிறையில் இருந்து இன்று வெளியே வந்துள்ளார். அவரை புழல் சிறை முன்பாக கூடிய திமுக தொண்டர்கள் வரவேற்றனர். தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செந்தில் பாலாஜி, “அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சிறையில் அடைக்கப்பட்டேன். என் மீது நம்பிக்கை வைத்து சட்டப் போராட்டம் நடத்திய முதலமைச்சர், அமைச்சர் உதயநிதிக்கு வாழ்நாள் நன்றி” என்றார்.

தொடர்புடைய செய்தி