15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய மாமா.. பகீர் பின்னணி

62பார்த்தது
15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய மாமா.. பகீர் பின்னணி
ஒடிசா: 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய அவரது மாமா கைது செய்யப்பட்டார். கணேஷ் என்ற நபர் சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்து வைத்து அதை காட்டி மிரட்டி பலாத்காரம் செய்து வந்திருக்கிறார். 6 மாதங்களாக இந்த கொடூரம் நடந்த நிலையில் சிறுமி கர்ப்பமானார். இதையடுத்து கணேஷ் மிரட்டலுக்கு அஞ்சாமல் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு போலீசில் புகார் கொடுத்தார். கைதான கணேஷ் மீது போக்சோ வழக்கு பாய்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி