அதிவேகத்தால் எமனிடம் சென்ற இருவர் (வீடியோ)

28100பார்த்தது
விசாகப்பட்டினம் என்ஏடி மேம்பாலத்தில் நேற்று இரவு டியூக் பைக்கில் அசுர வேகத்தில் மூன்று இளைஞர்கள் மேம்பால தடுப்பு சுவர் மீது மோதி மேம்பாலத்தின் மேலிருந்து கீழே விழுந்தனர். இதில் இருவர் உயிரிழந்தனர், ஒருவர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர்கள் குமார் மற்றும் பவன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தகவலின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வைரலாக பரவி வருகின்றது.

தொடர்புடைய செய்தி