கிருஷ்ணா் வேடமணிந்த பள்ளி மாணவர்கள்.

77பார்த்தது
கிருஷ்ணா் வேடமணிந்த பள்ளி மாணவர்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே கெங்கைசூடாமணி கிராமத்தில் இயங்கும் சாந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள் கிருஷ்ணா் வேடமணிந்து பங்கேற்றனா். மேலும், கிருஷ்ணா் படம் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. ஏற்பாடுகளை பள்ளித் தாளாளா் காமராஜ் செய்திருந்தாா்.

தொடர்புடைய செய்தி