நோய் தொற்று குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

78பார்த்தது
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பாக எச். ஐ. வி / எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதீபன், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் செவிலியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி