போளூர் நகரில் பரவலான மழை

565பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகரில் இன்று சுமார் அரை மணி நேரமாக நல்ல பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து வெப்பம் தணிந்து குளிர்ச்சியாக இருப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி