சபரிமலை: ஆன்லைனில் புக் செய்த பக்தர்களுக்கு அனுமதி

83பார்த்தது
சபரிமலை: ஆன்லைனில் புக் செய்த பக்தர்களுக்கு அனுமதி
சபரிமலையில் இந்த ஆண்டு ஆன்லைன் புக்கிங் செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு மண்டல மகர விளக்கு பூஜைகளின்போது சபரிமலையில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகளவு வருகை தந்த காரணத்தினால் பக்தர்கள் பல்வேறு சிரமத்திற்கு உள்ளானார்கள். இந்த நிலையில் இந்த ஆண்டு ஆன்லைன் புக்கிங் செய்து வரும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட உள்ளனர். தினமும் 80,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

தொடர்புடைய செய்தி