விமான சாகச நிகழ்ச்சி.. சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்

71பார்த்தது
விமான சாகச நிகழ்ச்சி.. சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்
இந்திய விமானப் படை தொடங்கி 92 ஆவது ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து இன்றைய தினம் சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த விமான சாகச நிகழ்ச்சியானது காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இதனைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் மெரினாவில் குவிந்துள்ளனர். இதன் காரணமாக போக்குவரத்து மாற்றங்களை காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அண்ணாசாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் கடும் அவதிபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி