கழிவு ஆலை வெடி விபத்தில் ஒருவர் பலி

64பார்த்தது
கழிவு ஆலை வெடி விபத்தில் ஒருவர் பலி
கேரளாவின் எர்ணாகுளம் அருகே ஆலுவாவில் உள்ள கழிவு ஆலையில் இன்று (அக்., 06) அதிகாலை ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இறந்தவர் வடமாநில தொழிலாளி. இச்சம்பவம் இடையாறு தொழிற்பேட்டையில் நடந்துள்ளது. மர்மப் பொருள் வெடிப்புக்கான காரணம் தெரியவில்லை. போலீசார் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்தில் உள்ளனர். தீ விபத்து ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி