ஆரணியில் குளத்தை தூர்வாரம் பணி துவக்கம்

61பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தொகுதி, ஆரணி நகரத்தில் உள்ள சூரிய குளத்தை தூர்வாரி சுத்தம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. தேர்தல் நேரத்தில் ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன் வாக்குறுதி அளித்ததன்படி குளத்தை சுத்தம் செய்ய இன்று பூமி பூஜையில் ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு பணி துவக்கி வைத்தார். 

உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் R. சிவானந்தம், மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் ஆரணி, மாவட்ட நிர்வாகிகள் DA. தட்சிணாமூர்த்தி, ஜெயராணிரவி, ஒன்றிய செயலாளர் SS. அன்பழகன், நகர செயலாளர் AC. மணி, ஒன்றிய செயலாளர்கள் M. சுந்தர் துரைமாமது, S. மோகன், கண்ணமங்கலம் பேரூர் செயலாளர் K. கோவர்தனன் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி