முத்து மாரியம்மன் ஆலய பால் குடம் திருவிழா.

56பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை மாதத்தை முன்னிட்டு பால்குடத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது அதிகாலை முதலே ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு அலங்காரங்கள், அபிஷேகங்கள் நடைபெற்று வந்த நிலையில் உன்ன தீபாராதனை காண்பிக்கப்பட்டு பால்குடம் எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.


இந்நிகழ்வில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி