போளூர் நகரில் ஆபத்தான நிலையில் மின்சார ஒயர்கள்

56பார்த்தது
போளூர் நகரில் ஆபத்தான நிலையில் மின்சார ஒயர்கள்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் கோவிந்தசாமி தெருவில் மிகவும் ஆபத்தான நிலையில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் தாழ்வாக மின்சார வயர் செல்வதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் இருந்து வருகிறார்கள். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மின்சார ஒயரை சரி செய்ய அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

தொடர்புடைய செய்தி