9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியை

65பார்த்தது
9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியை
கோவை கோவில்பாளையம் பகுதியில் தனியார் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் சௌந்தர்யா. இவர் அதே பள்ளியில் 9-வது படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, தனக்கு நேர்ந்த கொடுமை கொடுத்து பெற்றோரிடம் கூறினார். தொடர்ந்து அவர் மீது சூலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆசிரியை சௌந்தர்யா மீது போக்சோ சட்டத்தின் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி