கோரைப் பாயில் உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள்

63பார்த்தது
கோரைப் பாயில் உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள்
கோரைப் பாய் என்பது ஆற்றின் ஓரத்தில் வளர்கின்ற கோரைப் புற்கள் கொண்டு தயாரிக்கப்படும் பாய் ஆகும். இதில் படுத்து தூங்கினால் சூடு தணிந்து உடல் குளிர்ச்சி நிலையை அடையும். கழு என்பது ஒருவகையான கோரைப் புல். அதில் தைக்கப்பட்ட பாயில் படுத்து உறங்கும் போது நாசியில் கற்பூரம் போன்ற வாசனை அடிக்கும். இந்த வாசனைக்கு பூச்சிகள் அருகே நெருங்காது. இதனால் பூச்சி கடியில் இருந்து குழந்தைகளை காக்க முடியும்.

தொடர்புடைய செய்தி