வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ஆரணி எம். பி

68பார்த்தது
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில்
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளரும், ஆரணி நாடாளுமன்ற உறுப்பினருமான M. S. தரணிவேந்தன் தலைமையில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அவர்களை ஆதரித்து இன்று கருவாச்சி ஊராட்சி உடையாநத்தம் ஊராட்சி பூத் 15, 16 ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தனர். உடன் பொறுப்பாளர்கள் DA. தக்ஷிணாமூர்த்தி SS. அன்பழகன் AC. மணி M. சுந்தர் துரைமாமது S. மோகன் மற்றும் கழக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளூர் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி