தேங்கிய மழை நீர்.. ஆய்வின்போது அப்செட்டான அமைச்சர் பொன்முடி

54பார்த்தது
விழுப்புரம் கட்டபொம்மன் நகர் பகுதியில் அமைச்சர் பொன்முடி மழைநீர் வடிகால் குறித்து ஆய்வு செய்தார். அப்போது, சாலையோரம் உள்ள காலிமனை பகுதியில் மழை நீர் தேங்கி அகற்றபடாமல் இருந்தது. இதனைக் கண்ட அமைச்சர் பொன்முடி, "நான்கு நாட்களாக என்ன பன்னிட்டு இருக்கீங்க?. நான் ஆய்விற்கு வரும் வரை மழை நீரை எடுக்காமல் இருப்பீங்களா?. என்னதான் பன்னீட்டு இருக்கீங்க?" என நகராட்சி ஆணையர் வீரமுத்துகுமாரை சரமாரியாக சாடினார்.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி