உடுமலையில் நாளை மற்றும் மறுநாள் குடிநீர் விநியோகம் ரத்து

6071பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு சொந்தமான திருமூர்த்தி நகர் தலைமை குடிநீர் நீரேற்று நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை 9ஆம் தேதி மறுநாள் 10 தேதி குடிநீர் விநியோகம் இருக்காது என உடுமலை நகராட்சி ஆணையாளர் பாலமுருகன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்கள் குடிநீர் தேவைகளுக்கு முன்னேற்பாடு நடவடிக்கைகளை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி