உடுமலை பொள்ளாச்சி ரோட்டில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தம்

80பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை பொள்ளாச்சி ரோட்டில் காலை மற்றும் மாலை நேரங்களில் காலையில் இருபுறங்களிலும் வாகனங்கள் இதில் நிறுத்தப்படுகின்றன இதனால் பிற வாகனங்களை செல்ல முடியவில்லை போக்குவரத்து நெரிசலும் அடிக்கடி ஏற்படுகின்றது எனவே விதீ மீறி நிறுத்தபடும வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்

தொடர்புடைய செய்தி