உடுமலை பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

64பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் இருந்து வனப்பகுதியில் அமைந்துள்ளது பஞ்சலிங்க அருவிக்கு விசேஷ நாட்கள் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிக வருகை புரிந்து வருகின்றனர். இன்று கோடை விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிக அளவு அருவியில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் அருவிப்பகுதியில் உடைமாற்றும் அறை உள்ள அடிப்படை வசதிகள் மேற்கொள்ள சுற்றுலா பயணிகள் வலியுறுத்தினர்.

தொடர்புடைய செய்தி