திருமூர்த்தி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

565பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அணைகளில் இருந்து முதலாம் மண்டல பாசனத்தில் முதல் சுற்று கடந்த 12ஆம் தேதி நிறைவு செய்யப்பட்டது இந்த நிலையில் தற்சமயம் இரண்டாம் சுற்று தண்ணீர் பிரதான கால்வாயில் 700 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது இந்த சுற்றில் 25 நாட்கள் வரை தண்ணீர் வழங்கப்பட்டு நிறைவு செய்யப்படும் கோடை வெயிலை தாக்கம் அதிகரித்து உள்ளதால் பாசன நீர் திருட்டு சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு தீவிர படுத்தவும் நீர் திருட்டில் ஈடுபடுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி