சென்னையில் கோர விபத்து - மூன்று பேர் பலி

69211பார்த்தது
சென்னை ஆழ்வார்பேட்டையில் மெட்ரோ ரெயில் பணி நடந்து வரும் பகுதியில் Sekhmet Pub என்ற தனியார் மதுபான விடுதி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 28) மாலை அந்த மதுபான விடுதி கட்டடத்தின் மேற்கூரை திடீரென சரிந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கி 3 பேர் பலியாகியுள்ளனர் என தகவல் வெளியானது. மேலும் கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.


நன்றி: News24/7 Tamil

தொடர்புடைய செய்தி