உடுமலை வனச்சரகர் மீது மலைவாழ் மக்கள் புகார்

82பார்த்தது
உடுமலை, திருமூர்த்திமலையில் இருந்து குழிப்பட்டி கிராமத்திற்கு பாதை அமைக்க ஆட்சித் தலைவர் அனுமதி வழங்கினார். இந்த நிலையில் மலைவாழ் மக்கள் பணிகளை துவக்கிய நிலையில் உடுமலை வனச்சரகர் சிவக்குமார் சில தினங்களுக்கு முன்பு பணிகளை தடுத்து நிறுத்தி மலைவாழ் மக்கள் மீது பொய் வழக்கு போட்டார். எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் வனத்துறை உயர் அதிகாரிகளுக்கும் இன்று மனு அனுப்பி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி