வட்டி வசூலிப்பதில் விதிகளை மீறியுள்ள வங்கிகள்.?

79பார்த்தது
வட்டி வசூலிப்பதில் விதிகளை மீறியுள்ள வங்கிகள்.?
பல வங்கிகள் வாடிக்கையாளர்களிடமிருந்து தவறான முறையில் வட்டி அல்லது கட்டணம் வசூலித்திலிருப்பது ஆர்பிஐ-ன் கண்காணிப்பு குழுவால் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து வங்கிகளுக்கு ஆர்பிஐ யால் அறிவுறுத்தல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் தவறான முறையில் வட்டி வசூலிக்கப்பட்டிருந்தால், அதனை திருப்பி வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும்படியும், வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கும்பொழுது ஆன்லைன் பரிவர்த்தனையை செயல்படுத்துமாறும், காசோலை முறையை தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி