சின்ன வெங்காயத்தில் பூச்சி தாக்குதல் -அறிவுரை வழங்கல்!

82பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் குடிமங்கலம் பகுதிகளில் சின்ன வெங்காயம் அதிக அளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது தற்சமயம் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கடைப்பிடித்தால் சின்ன வெங்காயத்தில் ஏற்படும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த முடியும் மற்றும் டெமட்டான மருந்தை ஒரு மி. லி வீதம் கலந்து தெளிக்க வேண்டும் இது போன்ற அறிவுரைகளை தோட்டக்கலைத்துறை விவசாயிகளுக்கு வழங்கி உள்ளனர்

தொடர்புடைய செய்தி