“இதெல்லாம் பாலியல் வன்கொடுமை ஆகாது” - கேரள ஐகோர்ட் உத்தரவு

79பார்த்தது
“இதெல்லாம் பாலியல் வன்கொடுமை ஆகாது” - கேரள ஐகோர்ட் உத்தரவு
கேரளா: திருமணம் செய்துகொள்ளவில்லை என்பதற்காக ஜோடிகளுக்கு இடையேயான பாலியல் உறவை வன்கொடுமை என கருத முடியாது என கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரளாவில் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய அஜித் என்பவர் மனுவை உயர் நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, தனிப்பட்ட வெறுப்பை தீர்த்துக் கொள்ள போலி பாலியல் வன்கொடுமை புகார்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அஜித் மீதான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் ரத்து செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொடர்புடைய செய்தி