உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் குப்பைகள் எரிப்பு

68பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை பொள்ளாச்சி சாலையில் மின் மயானம் அருகில் இன்று மாலை குப்பை கழிவுகள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால் இவ் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் புகை மூட்டத்தால் கடும் பாதிப்படைந்தனர். எனவே இப்பகுதியில் குப்பைகள் கொட்ட தடை விதிக்க வேண்டும் மற்றும் குப்பைகளை கொட்டுவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் கடும் அபராதம் விதிக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்

தொடர்புடைய செய்தி