உடுமலை பெருமாள் கோவிலில் லட்சார்சணை நிறைவு

68பார்த்தது
உடுமலை பெருமாள் கோவிலில் லட்சார்சணை நிறைவு
திருப்பூர் , உடுமலை நெல்லுகடைவீதி சௌந்தர்ராஜன் பெருமாள் கோவிலில் 12ஆம் தேதி லட்சார்ச்சனை நிகழ்ச்சி தொடங்கியது. முதல் நாளில் வாஸ்து சாந்தி முதல் கால அக்னி பிரதிஷ்டை முதல் ஆவர்த்தி ஹோமம் , 2-ம் நாளில் லட்சார்ச்சனை ஐந்து ஆவர்த்தி அர்ச்சனை பூர்ணாஹீதி நடந்தது நேற்று 3-ம் நாளில் சாமிகளுக்கு
மகா தீபாரதனை நடைபெற்றது பின்னர் விஷேசமந்திர ஹோமம் திருமஞ்சனத்துடன் நிறைவு பெற்றது பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி