விடுமுறைக்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவர்கள்

73பார்த்தது
விடுமுறைக்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவர்கள்
ஈரோட்டில் தனியார் பள்ளிக்கு கடந்த திங்களன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தில் மாணவர்கள் இருவர் சிக்கியுள்ளனர். புதிதாக அந்தப் பள்ளியில் சேர்ந்த இரு மாணவர்கள் விடுமுறை கிடைப்பதற்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை ஒப்புக்கொண்டனர். சம்பந்தப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு காவல்துறையினர், பள்ளி நிர்வாகத்தினர் அறிவுரை வழங்கி, மீண்டும் இதே போல் செயல்பட்டால் வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் எச்சரித்தனர்.

தொடர்புடைய செய்தி