உடுமலை மூணாறு ரோடு பராமரிக்க வலியுறுத்தல்

62பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை மூணாறு சாலை வழியாக தினமும் மறையூர் மூணாறு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு பயணிகள் தற்போது சென்று வருகின்றனர். இந்த நிலையில் மூணாறு சாலையில் பல இடங்களில் சாலை யோரம் பள்ளங்கள் உள்ளன இரவு மற்றும் பகல் நேரங்களில் விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால் சாலைகள் பராமரிக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி