நடுரோட்டில் கடுமையாக சண்டையிட்ட பெண்கள்

54பார்த்தது
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சந்தையில், இரண்டு இளம் பெண்கள் தலை முடியைப் பிடித்து இழுத்து கொடூரமாக சண்டையிட்டுக் கொண்டனர். ஒரு இளம் பெண் மற்றொரு இளம் பெண்ணை அவமானப்படுத்தியதில் சண்டை தொடங்கியதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றி இருவரும் தலைமுடியைப் பிடித்து எட்டி உதைத்து சண்டையிட்டனர். அருகில் இருந்த பலர் அவர்களை விலக்கிவிட முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி