உடுமலை: தரைமட்ட பாலத்தால் விபத்து ஏற்படும் அபாயம்!

53பார்த்தது
உடுமலை பழனி ரோட்டில் இருந்து ஆண்டாள் சீனிவாசன் லே அவுட்டிற்கு செல்லும் பிரதான சாலையில் முறையாக கட்டப்படாத தரைமட்ட பாலத்தால் வாகன ஒட்டிகள் தடுமாறி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் அதிக வேகத்தில் பாலத்தில் இறங்கும் வாகன ஓட்டுனர்களால் பழனி
ரோட்டில் செல்பவரும் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி