இரு தரப்பினரிடையே மோதல் இரண்டு பேர் காயம்

1911பார்த்தது
இரு தரப்பினரிடையே மோதல் இரண்டு பேர் காயம்
உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 19)அதே மாநி லத்தைச் சேர்ந்த சஞ்சித் சிங்(21). இவர்கள் இருவரும் பல்ல டம் பாலாஜி நகர் பகுதியில் உள்ள விசைத்தறிக்கூடத்தில் தொழிலாளிகளாக வேலை பார்த்து வருகின்றனர். அங்குள்ள விடுதியில் தங்கி உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தி னம் இரவு வேலை முடிந்து வீட்டில் இருந்தனர்.

அப்போது இவர்களுடன் வேலை செய்யும் மற்றொரு தரப்பினரு டன் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உண்டானது. இதில் குக்க ரால் ரஞ்சித் மற்றும் சஞ்சித்சிங் ஆகியோரை அவர்கள் தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த இருவரும் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தசம்ப வம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்ற னர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி