உடுமலை பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

81பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி மலையில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு விசேஷ மற்றும் விடுமுறை நாட்களில் ஏராளமான பொதுமக்கள் வருகை புரிந்து வருகின்றனர். இந்த நிலையில் தற்பொழுது காலாண்டு விடுமுறை துவங்கிய நிலையில் இன்று ஏராளமான பொதுமக்கள் பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி