மூலனூர்: 17 வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி கைது!

1061பார்த்தது
மூலனூர்: 17 வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி கைது!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் தொடர் வீடுகளில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியான ஹரிபிரசாத் என்பவரை போலீசார் இன்று கைது செய்தனர். ஹரி பிரசாத் என்பவர் மீது இரண்டு கொலை வழக்குகள் உட்பட மொத்தம் 17 வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் மேலும் இவர் தொடர்புடைய குற்றவாளிகள் யார் இருக்கிறார்கள் என்ற விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி