மூலனூரில் 150 பேர் திமுகவில் இணைந்தனர்!

1073பார்த்தது
மூலனூரில் 150 பேர் திமுகவில் இணைந்தனர்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மூலனூர் பேரூராட்சி சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இன்று இணைந்தனர். திமுக தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் தலைமையில் மூலனூர் பேரூராட்சி ஒன்றிய செயலாளர் மக்கள் தண்டபாணி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி