உடுமலையில் புதர்மண்டி காணப்படும் நடைபாதை!

50பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலை பழனி ரோட்டில் கொழுமம் ரோடு முதல் ஜிவிஜி மகளிர் கல்லூரி வரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்கள் பொதுமக்கள் வசதிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் நடைபாதை அமைக்கப்பட்டது. தற்பொழுது பல இடங்களில் புதர் மண்டி காணப்படுகின்றது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பராமரிக்க நடவடிக்கை எடுக்க மாணவ மாணவிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி