கடுமையான வயிற்று வலியால் தூக்கிட்டு தற்கொலை

63பார்த்தது
துறையூர் அருகே உள்ள பெருமாள் மலை அடிவாரம் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் இவர் கடந்த சில மாதங்களாக கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வேல்முருகன் வீட்டில் யாரும் இல்லாத வேலையில் வேட்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவருடைய மனைவி ரேவதி அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வேல்முருகனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி