துறையூரில் பாரிவேந்தர் கடைசி கட்ட பிரச்சாரம்

2639பார்த்தது
திருச்சி மாவட்டம் துறையூர் நகரில் பெரம்பலூர் பாராளுமன்ற பாஜக கூட்டணி சேர்ந்த ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் கடைசி கட்ட பிரச்சாரம்.

அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் தந்தை மகன் பேரன் என குடும்ப அரசியல் நடைபெற்று வருவதாகவும் குடும்ப அரசியலை ஒழிக்க மத்தியில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் ஆதலால் ஐ ஜே கே சார்பில் போட்டியிடும் தனக்கு தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுகவினர் ஓட்டுக்களை விலைக்கு வாங்குவதாகவும் கோடி கோடியாக வரி பணத்தை கொள்ளையடித்து அப்பணத்தைக் கொண்டு தேர்தலை எதிர்கொள்வதாகவும் குற்றம் சட்டி பேசினார்.

தொடர்புடைய செய்தி