மின் கம்பத்தில் பைக் மோதி இளைஞா் பலி

1514பார்த்தது
மின் கம்பத்தில் பைக் மோதி இளைஞா் பலி
திருச்சி பொன்மலைப்பட்டி முல்லை நகா் 7 ஆவது குறுக்குத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் குமாா் மகன் எபினேசா் (28). இவா் சனிக்கிழமை திருச்சி -திண்டுக்கல் சாலையில் தேசிய கல்லூரி அருகே சென்ற இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின் கம்பத்தில் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த எபினேசா் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். திருச்சி மாநகர போக்குவரத்து புலனாய்வு தெற்கு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தொடர்புடைய செய்தி