கொளுத்தும் வெயில்: ஆட்டோ ஓட்டுநரின் பலே ஐடியா

70பார்த்தது
கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் பலரும் தவித்து வரும் நிலையில், ஆட்டோ ஓட்டுனர் ஒருவரின் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. உஷ்ணத்தை தாங்கும் வகையில் ஆட்டோ ஓட்டுனர் தனது ஆட்டோவை சுற்றி சாக்குப் பைகளை வைத்து, அதில் தினமும் தண்ணீரை தெளித்துள்ளார். அதில் தற்போது புல் முளைத்து ஆட்டோவில் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது. அவரின் இந்த புதுவிதமான ஐடியா நெட்டிசன்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி