ஸ்ரீரங்கம் புதிய இணை ஆணையர் பொறுப்பேற்பு

68பார்த்தது
ஸ்ரீரங்கம் புதிய இணை ஆணையர் பொறுப்பேற்பு
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் புதிய இணை ஆணையராக செ. சிவராம்குமார் புதன்கிழமை பொறுப்பேற்றார். ஏற்கெனவே இக் கோயிலில் இணை ஆணையராக இருந்த செ. மாரியப்பன் மதுரை மண்டல இணை ஆணையராக மாற்றப்பட்ட நிலையில், ஸ்ரீரங்கம் கோயில் புதிய இணை ஆணையராகப் பொறுப்பேற்றுள்ள செ. சிவராம்குமார் கடந்த 2023 ஆம் ஆண்டு இதே கோயிலில் மூன்று மாதங்கள் இணை ஆணையராகப் பொறுப்பு வகித்தது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்தி